தஞ்சாவூரில் தொல்லியல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மாவட்ட சிஐடியு சார்பில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
தஞ்சாவூரில் தொல்லியல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மாவட்ட சிஐடியு சார்பில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது